Thursday, February 28, 2008

எழுத்தாளர் சுஜாதாவுக்கு அஞ்சலி

இன்று காலை எழுந்தவுடன் கிடைத்த முதல் செய்தி எழுத்தாளர் சுஜாதா மறைந்தார் என்பது. என் நன்பன் மூலம் தான் சுஜாதா அறிமுகம் ஆனார்,நான புத்தகங்களை மற்றும் பதிவுகளை தொடர்ந்து படிக்க அவர் ஒரு முக்கியமான காரனம். என்னை விட என் நன்பனுக்கு சற்றே பெரிய இழப்பாகவே இருக்கும்..

அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று, எழுத்துலகம் தமிழை பலரிடம் கொண்டு சேர்த்த ஒரு கலைஞனை இழந்துவிட்டது..

சுஜாதாவுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்....