Monday, January 15, 2007

பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

திருவண்ணாமலையில் இருந்தபோது பொங்கல் கொண்டாட்டங்கள் முன்று அல்லது நான்கு நாட்களுக்கு நடைபெறும்,மற்றும் வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் பொங்கல் வைத்து "பொங்கலொ பொங்கல்" என்று கூறி படையல் நடத்தி உற்ச்சகமாக கொண்டடுவோம்.

இந்த வருடம் சென்னையில் உள்ள விட்டில் இடம்மில்லாதலால் இம்முறை வீட்டினுள்தான் படையல் என்று நினைகிறேன்

என்ன இருந்தாலும் பொங்கல் பொங்கல் தான்.(முடிந்தவரை டிவி பார்க்காமல் கொண்டாடினாலே போதும் என்று நினைக்கிறேன்...)

மீண்டும் அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

No comments: