மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கருணாநிதியின் மகள் கனிமொழியும், திருச்சி சிவாவும் போட்டியிடுகின்றனர்.
கனிமொழி மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என்பது பல நாட்களாகவே அனைவரும் கருதிவந்த நிலையில் இன்று மாலை அறிவாலயைத்தில் நடைபெற்ற பொதுகூட்டத்திற்கு பிறகு அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுவிட்டது.கருணாநிதி தன் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை மீண்டும முன்நிறுத்தியிருப்பதன் மூலம் டில்லியில் ஒரு நம்பகமான ஆள் தனக்கு வேண்டும் என்றும் , அதுவும் தன் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை தவிற வேறு யாரும் நம்பி இருக்க முடியாது என்பதனை தெளிவாக முடிவெடுத்து அறிவித்துள்ளார் என்பதனை அறியமுடிகிறது.
மற்றொரு வேட்பாளரான திருச்சி சிவா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகம் சார்பாக மொத்தம் 18 உறுப்பினர் பதவிகள் உள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//தமிழகம் சார்பாக 15.......//
தமிழகம் சார்பாக மாநிலங்கள் அவையில் மொத்தம் 18 இடங்கள் உள்ளன
//தமிழகம் சார்பாக மாநிலங்கள் அவையில் மொத்தம் 18 இடங்கள் உள்ளன//
தவறினை திருத்திவிட்டேன், சுட்டிகாட்டியமைக்கு நன்றி
Post a Comment